Thursday, 28 July 2016

சஞ்சீவி கற்பம்



சஞ்சீவி கற்பம்
     சீந்தில் கொடியின்
 
சீந்தில் கொடி
 முற்றிய தண்டை எடுத்து மேல் தோல் நீக்கி நான்காக கிழித்ததுகாயவைத்து இடித்து தூள் செய்து இதற்கு சமம் முறைப்படி சுத்தி செய்து தயாரிக்கப்பட்ட 
லிங்கசெந்தூரம்
சேர்த்து சுத்தமான தேன் விட்டு ஆறு மணி நேரம் அறைத்து ஒரு மண்டலமம் காயகற்ப விதிமுறைப்படி இரு வேளை உண்டு வர எல்லாவித நோய்கள் நீங்கி இளமை உண்டாகும்.
 பிரம்மஸ்ரீ கோவிந்தன் அவர்கள்



Designed by RoyalCalif Technologies

97887 09295


No comments:

Post a Comment